ஆப்கானிஸ்தான்: தலீபான் தாக்குதலில் 29 போலீசார் உள்பட 38 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 29 போலீசார் உள்பட 38 பேர் பலியாயினர்.

Update: 2018-11-12 17:00 GMT
காபுல்,

ஆப்கானிஸ்தானில் பாரா மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் இன்று திடீரென தாக்குதல் நடத்தினர். அண்டை நாடான ஈரானில் இருந்து வந்து அவர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில், பொதுமக்களின் வீடுகளும் நாசம் அடைந்தன.

தாக்குதலில், 29 போலீசாரும், 9 அப்பாவிகளும் என மொத்தம் 38 பேர் பலியானார்கள்.

மேலும் செய்திகள்