சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெயிலில் தற்கொலை

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-08-10 19:30 GMT
நியூயார்க்,

அமெரிக்காவில் நிதிநிறுவன அதிபரும், கோடீஸ்வரருமான ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவர் மன்ஹட்டன் மற்றும் புளோரிடாவில் உள்ள தனது பங்களாவில் 2002 முதல் 2005-ம் ஆண்டு வரை பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டார். மன்ஹட்டன் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜெயில் அறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

மேலும் செய்திகள்