மலேசியாவில் மேலும் 2,551- பேருக்கு கொரோனா

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,551- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-16 20:48 GMT
கோலாலம்பூர், 

மலேசியாவில் ஒரே நாளில் 2,551- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.  அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 70 ஆயிரமாக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆகும். 

மலேசியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 1,365- பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று குணம் அடைந்து 1,524- பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்புடன் 18,600 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 227- பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

மேலும் செய்திகள்