டோக்கியோவில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகளிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

Update: 2021-07-21 19:11 GMT
டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகளிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. 

இந்த பேச்சுவார்த்தையில் வடகொரியாவை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது மற்றும் பிற பிராந்திய அச்சுறுத்தல்களில் இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை 3 நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்தின.

மேலும் செய்திகள்