சிரியாவில் ஏவுகணை வீச்சு: காவல் அதிகாரி பலி; 3 பேர் காயம்

வடக்கு சிரியாவில் ஏவுகணை வீச்சில் காவல் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

Update: 2021-10-11 08:33 GMT
டமாஸ்கஸ்,

சிரியாவின் வடக்கே அஜாஸ் பகுதியில் குர்தீஷ் பயங்கரவாதிகள் நடத்திய ஏவுகணை வீச்சில் அந்நாட்டு காவல் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.  3 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என அந்நாட்டு உள்விவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்