ஐக்கிய அரபு அமீரகம்: டிரோன்களை பயன்படுத்த அரசு தடை

ஐக்கிய அரபு அமீரகத்தில் இனி தனியார் நிகழ்சி்களில் டிரோன்களை பயன்படுத்த அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

Update: 2022-01-23 22:46 GMT
கோப்புப்படம்

அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். 

இதன் சம்பவத்தின் எதிரெலியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இனி தனியார் நிகழ்சி்களில் டிரோன்களை பயன்படுத்த அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

மேலும் செய்திகள்