நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது - பாக். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-04-07 15:49 GMT
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது எனவும் நாடாளுமன்றம் மீண்டும் செயல்படுவதற்கும் தடை இல்லை எனவும்  நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 9-ம் தேதி மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது. 

இதனையடுத்து  நாளை மறுநாள் காலை 10 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் துணை சபாநாயகரின் உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்