துருக்கியில் 2-ம் நாளாக மீண்டும் நிலநடுக்கம்
மீண்டும் 2-வது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கியில் நேற்று 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட நேற்று நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்து 300 ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.