பொன்மொழி

உன் நாட்டில் இருந்து துரத்தப்பட்டு, திரும்பி வந்திருக்கின்ற எதிரிகளை பலமற்றவர்கள் என்று அலட்சியம் செய்யாமல் இருக்கிறாயா?

Update: 2018-07-31 06:41 GMT
உன் நாட்டில் இருந்து துரத்தப்பட்டு, திரும்பி வந்திருக்கின்ற எதிரிகளை பலமற்றவர்கள் என்று அலட்சியம் செய்யாமல் இருக்கிறாயா? ஏதாவது தகுந்த காரணம் இல்லாமல் அவர்கள் திரும்பி வந்திருக்க மாட்டார்கள். எனவே அவர்களை எச்சரிக்கையுடன் கவனி த்துக் கொண்டிருக்க வேண்டும்.

-ஸ்ரீராமர். 

மேலும் செய்திகள்