பொன்மொழி
நீ என்ன செய்தாலும் சரி, குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் உரிய இடத்தைக் கொடுக்க வேண்டும்.
அவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்க வேண்டும். மற்றவர்களுக்குச் சுதந்திரம் கொடுத்துப் பணிகளில் ஈடுபடுத்தி விட்டு, நாம் சற்று தள்ளி நின்று தவறு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
-சாரதாதேவி.
-சாரதாதேவி.