பொன்மொழி

நமக்கு தூக்கம் தான் முதல் தடை. அடுத்தது நம் கவனத்தை விலக்கும், உலகப் பொருட்கள்.

Update: 2018-11-21 10:11 GMT
 மூன்றாவது உலகியல் அனுபவங்களைப் பற்றிய எண்ணங்கள். நான்காவது ஆனந்தம். ‘நான் அனுபவிக் கிறேன்’ என்ற ஆனந்த நிலையை நாம் துறக்க வேண்டும். அதுவும் நாம் முன்னேறிச் செல்வதற்கான தடைகளில் ஒன்றுதான்.

-ரமண மகரிஷி. 

மேலும் செய்திகள்