பிப்ரவரி 18-ம் தேதி ஐபிஎல் ஏலம் - பிசிசிஐ தகவல்

2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம் பிப் 18ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-01-22 13:31 GMT
மும்பை,

2021 ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 18ல் தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் ஏலம் நடைபெறும் இடம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் செய்திகள்