இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் - இந்திய வீரர் பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடந்து வருகிறது

Update: 2023-03-14 15:05 GMT

Image Courtesy : BAI Media Twitter 


ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடந்து வருகிறது.இதில் இன்று நடந்த முதல் சுற்றில் இந்தியாவின் பிரனாய் - தைவான் வீரர் ஜூ வாங் வெய் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-19, 22-20 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் பிரனாய் வெற்றி பெற்றார் . இதனால் அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்