மீண்டும் பயிற்சியை தொடங்கிய ரபேல் நடால்

பிரபல டென்னீஸ் வீரர் ரபேல் நடால் தனது பயிற்சியை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.

Update: 2020-05-27 08:44 GMT
சிட்னி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டென்னிஸ் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பயிற்சியை மீண்டும் ஆரம்பித்துள்ளார் பிரபல வீரர் ரபேல் நடால்.

தான் பயிற்சி பெறும் வீடியோவை வெளியிட்டு நடால் கூறியதாவது:

ஆடுகளத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளேன். மீண்டும் பயிற்சியைத் தொடங்கியதற்கு மகிழ்ச்சி. ரபேல் நடால் அகடாமியில் மீண்டும் பயிற்சியைத் தொடங்கியதில் அதன் மாணவர்களும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். அதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்