ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தம்

Update:2025-05-08 21:53 IST

தர்மசாலாவில் நடைபெற்று வந்த பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தொழில் நுட்பகாரணங்களால் போட்டி நிறுத்தப்பட்டதாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தர்மசாலா மைதானத்தில் இருந்து ரசிகர்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்