3,45,075 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

3,45,075 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,45,075 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கிவைத்தார்.
9 Jan 2023 6:12 PM GMT
3,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது

3,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது

திருவாரூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3,200 கிலோ ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.
5 Jan 2023 6:45 PM GMT
3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜய நகர காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு

3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜய நகர காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜயநகர காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
21 Dec 2022 6:56 PM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 3,096 பேர் எழுதினர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 3,096 பேர் எழுதினர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 3,096 பேர் எழுதினர்.
20 Nov 2022 2:41 PM GMT
3,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

3,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

வாணியம்பாடி அருகே 3,500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
19 Sep 2022 7:14 PM GMT
கார்களில் கடத்தி வரப்பட்ட 3,500 சாராய பாக்கெட் பறிமுதல்

கார்களில் கடத்தி வரப்பட்ட 3,500 சாராய பாக்கெட் பறிமுதல்

புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு கார்களில் கடத்தி வரப்பட்ட 3,500 சாராய பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரை கண்டதும் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டு 4 பேர் ஓடிவிட்டனர்.
7 Sep 2022 5:00 PM GMT
3,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

3,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ஆலங்குளம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3,200 கிலோ ரேஷன் அரிசியை போலீார் பறிமுதல் செய்தனர்.
15 July 2022 10:00 PM GMT
கர்நாடகத்தில் தகுதியற்ற 3,768 பஸ்களை இயக்கும் கே.எஸ்.ஆர்.டி.சி

கர்நாடகத்தில் தகுதியற்ற 3,768 பஸ்களை இயக்கும் கே.எஸ்.ஆர்.டி.சி

கர்நாடகத்தில் தகுதியற்ற 3,768 பஸ்களை கே.எஸ்.ஆர்.டி.சி. இயக்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
4 July 2022 3:40 PM GMT
3,200 மாணவிகள் ஒன்று கூடி தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி சாதனை

3,200 மாணவிகள் ஒன்று கூடி தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி சாதனை

நாகர்கோவிலில் நடந்த சுதந்திர தின அமுத பெருவிழாவில், ஒரே நேரத்தில் 3,200 மாணவிகள் ஒன்று கூடி தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடி சாதனை படைத்துள்ளதாக கலெக்டர் அரவிந்த் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
1 July 2022 9:30 PM GMT
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வை வேலூர் மாவட்டத்தில் 3,120 பேர் எழுதுகிறார்கள்

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வை வேலூர் மாவட்டத்தில் 3,120 பேர் எழுதுகிறார்கள்

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வை வேலூர் மாவட்டத்தில் 3,120 பேர் எழுதுகிறார்கள்
30 Jun 2022 4:46 PM GMT