தெருநாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டிகள் செத்தன

தெருநாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டிகள் செத்தன

உடுமலை அருகே உள்ள சின்னவீரம்பட்டியில் தெருநாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டிகள் செத்தன. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
14 May 2023 6:22 PM GMT
தென் கொரியாவில் கூண்டில் அடைத்து, பட்டினி போட்டு ஆயிரம் நாய்கள் கொடூர கொலை

தென் கொரியாவில் கூண்டில் அடைத்து, பட்டினி போட்டு ஆயிரம் நாய்கள் கொடூர கொலை

தென் கொரியாவில் ஆயிரம் நாய்களை கூண்டில் அடைத்து, பட்டினி போட்டு நபர் ஒருவர் கொடூர கொலை செய்து உள்ளார்.
9 March 2023 6:59 AM GMT
மடிப்பாக்கத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் பசு மாடு உள்பட 3 நாய்கள் பலி

மடிப்பாக்கத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் பசு மாடு உள்பட 3 நாய்கள் பலி

மடிப்பாக்கத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் பசு மாடு உள்பட 3 நாய்கள் பலியாகின.
10 Dec 2022 6:51 PM GMT
தோல் நோயுடன் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள்

தோல் நோயுடன் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள்

அன்னவாசல், இலுப்பூரில் தோல் நோயுடன் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Dec 2022 6:30 PM GMT
சிங்கப்பெருமாள் கோவில் அருகே கன்று குட்டிகளை கடித்து கொன்றது சிறுத்தை அல்ல, நாய்கள்தான் - வனத்துறை

சிங்கப்பெருமாள் கோவில் அருகே கன்று குட்டிகளை கடித்து கொன்றது சிறுத்தை அல்ல, நாய்கள்தான் - வனத்துறை

சிங்கப்பெருமாள் கோவில் அருகே வைக்கப்பட்ட கண்காணி்ப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கன்று குட்டிகளை கடித்து கொன்றது சிறுத்தை அல்ல நாய்கள்தான் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
24 Nov 2022 11:21 AM GMT
அரியலூரில் வடிகால் குழாய்க்குள் சிக்கிய நாய்க்குட்டிகளை போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்

அரியலூரில் வடிகால் குழாய்க்குள் சிக்கிய நாய்க்குட்டிகளை போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்

கயிற்றைக் கட்டி குழாய்க்குள் சென்று, நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் நாய் குட்டிகளை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
16 Nov 2022 2:10 PM GMT
கரூரில் தெருநாய் தொல்லையால்  பொதுமக்கள் பாதிப்பு

கரூரில் தெருநாய் தொல்லையால் பொதுமக்கள் பாதிப்பு

கரூரில் ஆனால் தெருநாய் தொல்லையால் அதிக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
9 Oct 2022 6:27 PM GMT
ராயபுரத்தில் நாய்களை கட்டையால் தாக்கியவர்களை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டுக்கு அடி-உதை - 5 பேர் கைது

ராயபுரத்தில் நாய்களை கட்டையால் தாக்கியவர்களை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டுக்கு அடி-உதை - 5 பேர் கைது

ராயபுரத்தில் நாய்களை கட்டையால் தாக்கியவர்களை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டை அடித்து உதைத்து சட்டையை கிழித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2022 3:40 AM GMT
நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம்

நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம்

நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
29 Sep 2022 7:14 PM GMT
கரூரில், நாய்களுக்கு தடுப்பூசி

கரூரில், நாய்களுக்கு தடுப்பூசி

கரூரில், நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது
28 Sep 2022 6:48 PM GMT
தொடுபுழாவில் தடுப்பூசி போட்ட டாக்டரை கடித்து குதறிய நாய்

தொடுபுழாவில் தடுப்பூசி போட்ட டாக்டரை கடித்து குதறிய நாய்

தொடுபுழாவில் வெறிபிடித்த நாய்க்கு தடுப்பூசி போட்ட டாக்டரை கடித்து குதறியது.
21 Sep 2022 6:01 AM GMT
நாய்களை கொன்று குவிப்பதால் தீர்வு ஏற்படாது; முதல்-மந்திரி பினராயி விஜயன்

நாய்களை கொன்று குவிப்பதால் தீர்வு ஏற்படாது; முதல்-மந்திரி பினராயி விஜயன்

கேரளாவில் சமீப காலமாக நாய்களை கொன்று குவிப்பது குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
18 Sep 2022 3:53 AM GMT