குறுவை சாகுபடியில் அதிக விளைச்சல் இருந்தும்  லாபத்தை தட்டிப்பறித்த மழை - விவசாயிகள் கண்ணீர்

குறுவை சாகுபடியில் அதிக விளைச்சல் இருந்தும் லாபத்தை தட்டிப்பறித்த மழை - விவசாயிகள் கண்ணீர்

குறுவை சாகுபடியில் அதிக விளைச்சல் இருந்தும் லாபத்தை மழை தட்டிப்பறித்து விட்டதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
19 Oct 2022 6:45 PM GMT
ஈரப்பதத்தை கணக்கிடாமல் குறுவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்- விவசாயிகள்

ஈரப்பதத்தை கணக்கிடாமல் குறுவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்- விவசாயிகள்

கூடுதல் பணியாளர்களை நியமித்து ஈரப்பதத்தை கணக்கிடாமல் குறுவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Oct 2022 8:11 PM GMT
திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை:  அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க முடியாமல் திண்டாடும் விவசாயிகள்

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை: அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க முடியாமல் திண்டாடும் விவசாயிகள்

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அறுவடை செய்த நெல்லை மழையில் இருந்து பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகிறார்கள்.
9 Oct 2022 6:45 PM GMT
அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியாமல் விவசாயிகள் அவதி

அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியாமல் விவசாயிகள் அவதி

சாலியமங்கலம் பகுதியில் பனி மூட்டம் நிலவுவதால், அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
8 Oct 2022 7:44 PM GMT
கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் நாசம்:  மீண்டும் புதிதாக சாகுபடி செய்ய வேண்டி இருப்பதாக விவசாயிகள் வேதனை

கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் நாசம்: மீண்டும் புதிதாக சாகுபடி செய்ய வேண்டி இருப்பதாக விவசாயிகள் வேதனை

கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் நாசமடைந்தன. அவற்றை மீண்டும் புதிதாக சாகுபடி செய்ய வேண்டி இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
9 Aug 2022 4:58 PM GMT
ஆறுகளில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரை

ஆறுகளில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரை

கூத்தாநல்லூர் பகுதியில் ஆறுகளில் ஆகாயத்தாமரை படர்ந்திருப்பதால் நீரோட்டத்துக்கு தடை ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
30 Jun 2022 6:01 PM GMT
கொள்ளிடம் பகுதியில் பருத்தி பயிரில் பூச்சி தாக்குதல் காணப்படுவதால் விவசாயிகள் வேதனை

கொள்ளிடம் பகுதியில் பருத்தி பயிரில் பூச்சி தாக்குதல் காணப்படுவதால் விவசாயிகள் வேதனை

கொள்ளிடம் பகுதியில் பருத்தி பயிரில் பூச்சி தாக்குதல் காணப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
29 Jun 2022 4:22 PM GMT
வியாபாரிகள் வராததால் பருத்தி விவசாயிகள் ஏமாற்றம்

வியாபாரிகள் வராததால் பருத்தி விவசாயிகள் ஏமாற்றம்

வியாபாரிகள் வராததால் பருத்தி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
25 Jun 2022 4:01 PM GMT