குவியல், குவியலாக குவிந்து கிடக்கும் நெல்மணிகள்
பட்டுக்கோட்டை அருகே சேண்டாகோட்டை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணிகள் மந்தம் காரணமாக விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள் குவியல், குவியலாக குவித்து வைக்கப்பட்டு உள்ளது. தாங்கள் விளைவித்த நெல்லை, இரவு பகலாக விவசாயிகள் பாதுகாத்து வருகிறார்கள்.
2 March 2023 7:56 PM GMTஆறுதல் அளிக்கும் நிவாரணம்; ஆனால் முழு பயன் இல்லையே!
பருவம் தவறிய மழையால், பெரும் இழப்புக்கு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் ஆளாகியுள்ளார்கள். 80 சதவீதத்துக்கு மேல் அறுவடை முடிந்தபிறகு, 20 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசாங்கம் அறிவித்திருப்பதால், பெரிய அளவில் பயன் இல்லை என்பது விவசாயிகள் கருத்து.
27 Feb 2023 6:57 PM GMTமஞ்சள் நோய் தாக்குதலால் கரும்பு வளர்ச்சி பாதிப்புவாழ்வா? சாவா? நிலையில் இருப்பதாக விவசாயிகள் கண்ணீர்
கபிஸ்தலம் பகுதியில் மஞ்சள் நோய் தாக்குதலால் கரும்பு வளர்ச்சியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வாழ்வா? சாவா? நிலையில் இருப்பதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
7 Feb 2023 7:43 PM GMTகரும்பு சாகுபடியில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு - விவசாயிகள்
கரும்பு சாகுபடியில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
26 Dec 2022 7:00 PM GMTதண்ணீருக்கு பதிலாக ஆகாயத்தாமரைகளாக காட்சி அளிக்கும் ஆறுகள்
வாய்மேடு பகுதியில் ஆறுகளில் தண்ணீருக்கு பதிலாக ஆகாயத்தாமரைகளாக காட்சி அளிக்கிறது. இதனால் பயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
22 Dec 2022 7:15 PM GMTவேதாரண்யம் மல்லிகை பூவுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும்- விவசாயிகள்
வேதாரண்யம் மல்லிகை பூவுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
22 Dec 2022 7:00 PM GMTசம்பா பயிர்களை தாக்கும் மஞ்சள் நோய் விவசாயிகள் கவலை
மெலட்டூர் அருகே சம்பா பயிர்களை மஞ்சள் நோய் தாக்குவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
18 Dec 2022 7:50 PM GMTமழையால் தீவனப்புல் சாகுபடி பாதிப்பு
கும்பகோணம் பகுதியில் மழையால் தீவனப்புல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
16 Dec 2022 7:00 PM GMTநெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம்
கும்பகோணம் வட்டாரத்தில் பெய்து வரும் மழை காரணமாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உர செலவு வீணாகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
13 Dec 2022 7:28 PM GMTகிராம நிர்வாக அலுவலகம் முன்புவிவசாயிகள் தர்ணா
பயிர்க்காப்பீடு செய்ய சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து கோட்டூர் அருகே கிராம நிர்வாக அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Nov 2022 7:15 PM GMTசம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்பு
மெலட்டூர் பகுதியில் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
5 Nov 2022 7:43 PM GMTநெல் கொள்முதல் பணிகள் பாதிப்பு
மெலட்டுர் பகுதியில் தொடர் மழை காரணமாக நெல் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
2 Nov 2022 8:44 PM GMT