38 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் போலீசில் சிக்கினார்
வாகன திருட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்து 38 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் தற்போது போலீசில் சிக்கினார். அவரிடமிருந்து ரூ.51¼ லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
26 Aug 2023 9:05 PM GMTதாயின் சமாதி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்
தாயின் சமாதி அருகே வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அவரது அண்ணன் புகார் அளித்துள்ளார்.
26 Aug 2023 9:03 PM GMTமாரிக்குப்பம் அருகே முட்புதராக காட்சி அளிக்கும் போலீஸ் குடியிருப்பு
மாரிக்குப்பம் அருகே போலீஸ் குடியிருப்பு முட்புதராக காட்சி அளிக்கிறது. இதையடுத்து முட்புதரை அகற்ற கோரி போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Aug 2023 9:02 PM GMTகோலாரில் தக்காளி விலை கடும் சரிவு
கோலாரில் தக்காளி விலை கடும் சரிவைடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
25 Aug 2023 10:20 PM GMTகுற்ற வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான 8 பேர் சிக்கினர்
கோலார் தங்கவயலில் குற்ற வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளி வந்து தலைமறைவான 8 பேர் 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசாரிடம் சிக்கினர்.
25 Aug 2023 10:18 PM GMT17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: ஆந்திர வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை
17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆந்திர வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோலார் மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
25 Aug 2023 10:16 PM GMTதபால் நிலையத்தை சொந்த செலவில் சீரமைத்த அதிகாரி
கோலார் தங்கவயலில் தபால் நிலையத்தை சொந்த செலவில் சீரமைத்த அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
24 Aug 2023 10:04 PM GMTசப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
பங்காருபேட்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் 17 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
24 Aug 2023 10:02 PM GMTஆந்திரா தொழில் அதிபர்களிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர்களிடம் இருந்து ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Aug 2023 10:01 PM GMTவனத்துறைக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலம் மீட்பு
தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட வனத்துறைக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
24 Aug 2023 9:57 PM GMTஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.11 லட்சம் கொள்ளை
சீனிவாசப்பூர் டவுனில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.11 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
23 Aug 2023 9:52 PM GMTஒரே பதிவெண்ணில் இயங்கிய தமிழக சுற்றுலா பஸ்கள் பறிமுதல்
கோலார் தங்கவயலில் ஒரே பதிவெண்ணில் இயங்கிய தமிழக சுற்றுலா பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
23 Aug 2023 9:47 PM GMT