கடலோர, மலைநாடு மாவட்டங்களில் கனமழை: வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தட்சிண கன்னடா மற்றும் குடகு மாவட்டத்தில் பெய்த கனமழையில் மண் சரிவு மற்றும் வீடுகளுக்கு வெள்ளம் புகுந்தது. குடகில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
4 Aug 2022 8:59 PM GMTகுடகில் மலையில் வெடிப்பு ஏற்பட்டு ஆறாக ஓடும் வெள்ளத்தால் பரபரப்பு
குடகில் மலையில் வெடிப்பு ஏற்பட்டு வெள்ளம் ஆறாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
19 July 2022 9:15 PM GMTஓராண்டுக்கு முன் பந்திப்பூர் வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் 4 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து துபாரே முகாைம தேடி வந்த காட்டுயானை
ஓராண்டுக்கு முன் பந்திப்பூர் வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் ஓராண்டுக்குள் 4 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து துபாரே முகாமை காட்டுயானை ஒன்று தேடிவந்த சம்பவம் நடந்துள்ளது.
14 Jun 2022 9:17 PM GMT