அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய 2-வது நாள் விசாரணை நிறைவு
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணியிடம் அமலாக்கத்துறை நடத்திய 2-வது நாள் விசாரணை நிறைவடைந்துள்ளது.
18 July 2023 4:51 PM GMTமோடி அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிர்க்கட்சிகள் அடிபணியாது - மல்லிகார்ஜுன கார்கே உறுதி
அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை விவகாரத்தில், பழிவாங்கும் அரசியலுக்கு எதிர்க்கட்சிகள் அடிபணியாது என்று மல்லிகார்ஜுன கார்கே உறுதிபட தெரிவித்தார்.
17 July 2023 11:51 PM GMTஅமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன்..!
அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.
17 July 2023 10:29 PM GMTஅமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்றார், அமைச்சர் பொன்முடி
அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து புறப்பட்டார்.
17 July 2023 10:21 PM GMTஅமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை - அமலாக்கத்துறை தகவல்
அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்தி வந்த விசாரணை நிறைவு பெற்றது.
17 July 2023 10:01 PM GMT17 மணி நேரத்தை கடந்து அமலாக்கத்துறை விசாரணை
அமலாக்கத்துறை விசாரணையில் ரூ.48 கோடி வருவாய் வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
17 July 2023 6:49 PM GMTநுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடியின் ஆடிட்டர்கள் வருகை
சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
17 July 2023 5:00 PM GMTகவர்னர் தொடர்ந்து அரசியல் செய்துவருகிறார்: அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளை சட்டப்படி சந்தித்து வருவதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.
6 July 2023 6:23 AM GMTநில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை.!
அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 10 பேரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
6 July 2023 5:27 AM GMTஅமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் சென்னை சிறப்பு கோர்ட்டு இன்று தீர்ப்பு..!
அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் சென்னை சிறப்பு கோர்ட்டு இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு கூறுகிறது.
6 July 2023 3:46 AM GMTஅமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் நாளை தீர்ப்பு - சென்னை சிறப்பு கோர்ட்டு அறிவிப்பு
அரசு இடத்தை அபகரித்ததாக கூறி அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் சென்னை சிறப்பு கோர்ட்டு நாளை (வியாழக்கிழமை) தீர்ப்பு கூறுகிறது.
4 July 2023 11:56 PM GMTஅமைச்சர் பொன்முடிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு - ஜூலை 6-ந்தேதி தீர்ப்பு
அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில் வரும் ஜூலை 6-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கோர்ட்டு அறிவித்துள்ளது.
4 July 2023 2:27 PM GMT