அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
30 Sep 2023 8:53 AM GMTபண மோசடி வழக்கு: காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பண மோசடி வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.
31 July 2023 6:53 PM GMTபண மோசடி வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
கூடங்குளம் பகுதியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
10 Jun 2023 7:23 PM GMTபண மோசடி வழக்கு: ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வி மற்றும் அவரது கணவர் கைது
ஹிஜாவு மோசடி தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 13,000 புகார்கள் வந்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
1 April 2023 10:34 AM GMTஇந்திய அரசியலிலேயே மிகப்பெரிய ஊழல் குடும்பம், சோனியாகாந்தி குடும்பம்தான் - பா.ஜனதா
ராபர்ட் வதேராவின் மனுவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நிராகரித்ததை மேற்கோள் காட்டி, "இந்திய அரசியலில் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பம்" என்று சோனியா காந்தி, ராகுல் காந்தியை பாஜக விமர்சித்துள்ளது.
27 Dec 2022 4:51 PM GMTபணமோசடி வழக்கில் நடிகை ரகுல் பிரீத்சிங் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
போதைப் பொருள் தொடர்புடைய பணமோசடி வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ரகுல் பிரீத்சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
16 Dec 2022 10:49 AM GMTசட்டவிரோத பணபரிமாற்றம்: சத்தீஷ்கார் முதல்-மந்திரியின் துணைச்செயலாளர் கைது
சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை சத்தீஷ்கார் முதல்-மந்திரியின் துணைச்செயலாளரை கைது செய்தனர்.
2 Dec 2022 6:26 PM GMTபண மோசடி வழக்கில் இந்தியருக்கு சிங்கப்பூரில் 9 வாரம் சிறை
பண மோசடி வழக்கில் இந்தியருக்கு சிங்கப்பூரில் 9 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
17 Nov 2022 9:42 PM GMTரூ.100 கோடி மாமூல் வழக்கில் அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. கோர்ட்டு மறுப்பு
ரூ.100 கோடி மாமூல் வழக்கில் முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்க மும்பை சி.பி.ஐ. கோர்ட்டு மறுத்து விட்டது.
21 Oct 2022 9:27 PM GMTசொந்த உழைப்பில் வந்த பணம் முடக்கப்பட்டு உள்ளது; அதிகாரிகளுக்கு நடிகை ஜாக்குலின் பதில்
ரூ.200 கோடி பணமோசடி வழக்கில், தனது சொந்த உழைப்பில் வருவாயாக வந்த பணம் முடக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகளுக்கு நடிகை ஜாக்குலின் பதில் அளித்து உள்ளார்.
24 Aug 2022 2:22 PM GMTசஞ்சய் ராவத் மனைவியிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை
குடிசை சீரமைப்பு திட்ட முறைகேடு வழக்கில் சஞ்சய் ராவத் எம்.பி.யின் மனைவியிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. வெளியே வந்த அவர் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்ததாக கூறினார்.
6 Aug 2022 9:41 PM GMTரூ.1,000 கோடி பணமோசடி வழக்கு: சஞ்சய் ராவத் மனைவிக்கு அமலாக்க துறை சம்மன்
வரும் 8ந்தேதி வரை அமலாக்க துறை காவல் நீட்டிக்கப்பட்ட சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவுக்கு நேரில் ஆஜராக அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது.
4 Aug 2022 12:16 PM GMT