ஈக்வடாரில் பயங்கரம்: சிறை கலவரத்தில் 31 கைதிகள் உயிரிழப்பு
ஈக்வடார் நாட்டில் சிறை கைதிகள் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் 31 கைதிகள் உயிரிழந்தனர்.
26 July 2023 10:23 PM GMTசிறையில் கைதிகள் மோதல்- பரபரப்பு
காரைக்கால் சிறையில் மோதிக்கொண்ட கைதிகளை தடுத்த 2 வார்டன்கள் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 July 2023 4:23 PM GMTபுழல் சிறையில் 6 கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்
புழல் சிறையில் 6 கைதிகளிடம் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
25 Jun 2023 12:34 PM GMTகைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி178 ஆப்கானிய கைதிகளை ஒப்படைத்த ஈரான்
ஈரானில் இருந்த 178 ஆப்கானிய கைதிகள் அந்த நாட்டின் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
15 Jun 2023 11:50 PM GMTபுழல் மத்திய சிறையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 46 கைதிகள்
புழல் சிறையில் 46 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.
7 April 2023 11:54 AM GMTமனித உரிமை மீறல் சம்பவங்களில் சமரசம் கிடையாது கைதிகளின் பற்களை உடைத்த உதவி போலீஸ் சூப்பிரண்டு பணியிடை நீக்கம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை
கைதிகளின் பற்களை உடைத்த அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
30 March 2023 12:22 AM GMTகைதிகளுக்கு ரூ.10 ஆயிரம் புத்தகங்கள்
கைதிகளுக்கு ரூ.10 ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
21 March 2023 8:48 PM GMTடெல்லி திகார் சிறையில் சிசோடியா மற்ற கைதிகளுடன் அடைப்பு
டெல்லி திகார் சிறையில் சிசோடியா மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 March 2023 8:13 PM GMTசிறைத்துறை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பொதுத்தேர்வு எழுதிய 24 கைதிகள்..
குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு அறைக்கு வந்த 24 கைதிகள், ஆர்வத்துடன் பொதுத்தேர்வு எழுதினர்.
25 Feb 2023 11:26 AM GMTதமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 20 கைதிகளுக்கு ஆயத்த ஆடை வடிவமைப்பு பணி நியமன ஆணை
தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 20 கைதிகளுக்கு ஆயத்த ஆடை வடிவமைப்பு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
16 Feb 2023 11:36 AM GMTநாகலாந்து: சிறையின் இரும்பு கதவை உடைத்து, தப்பிய 9 கைதிகள்
நாகலாந்தில் சிறையின் இரும்பு கதவை உடைத்து, தப்பி சென்ற 9 கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
20 Nov 2022 8:55 AM GMTகைதிகளுக்கான 'சீர்திருத்த சிறகுகள்' திட்டம்; புழல் சிறையில் தொடங்கியது
சிறையில் இருந்து வெளிவரும் கைதிகள் மீண்டும் சிறைபடுவதை தடுக்கும் வகையில் ‘சீர்திருத்த சிறகுகள்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
23 Sep 2022 3:50 AM GMT