போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் வைத்த 5 பேர் மீது வழக்கு
போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் வைத்த 5 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
22 Jun 2023 6:45 PM GMTஓசூர் அருகே மண் கடத்தியதாக 7 பேர் மீது வழக்குப்பதிவு
ஓசூர்:ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பல்வேறு பகுதிகளில் மண் கடத்துவதாக ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்துக்கு ரகசிய தகவல்...
5 Jun 2023 4:54 AM GMTஓசூர் அருகே மண் கடத்தியதாக 7 பேர் மீது வழக்குப்பதிவு
ஓசூர்:ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பல்வேறு பகுதிகளில் மண் கடத்துவதாக ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்துக்கு ரகசிய தகவல்...
5 Jun 2023 2:15 AM GMTதேவூர் அருகே அதிர்ச்சி:சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய சிறுவன்
தேவூர் அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 May 2023 7:15 PM GMT7 பேர் மீது வழக்குப்பதிவு
தர்மபுரி:பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறித்து மோசடி செய்தது தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.யோகா பயிற்சி நிலையம்கரூர் மாவட்டம்...
24 May 2023 6:15 AM GMTமோட்டார் சைக்கிளை ஓட்டிய சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
பரமத்திவேலூரில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய சிறுவர்களின் பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
7 April 2023 6:45 PM GMTவேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் சிறார்கள் ரகளை விவகாரம் - 12 பேர் மீது பாய்ந்த வழக்குப்பதிவு
வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் சிறார்கள் ரகளை ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
28 March 2023 5:53 PM GMTரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் கடல்சார் வாரிய நிர்வாக அதிகாரிக்கு சிறை - ஐகோர்ட்டு தீர்ப்பு
ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் கடல்சார் வாரிய நிர்வாக அதிகாரிக்கு சிறை தண்டனை விதித்து ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
11 March 2023 8:47 PM GMTவனத்துறை விதி மீறல்... பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் பண்ணை வீட்டில் அனுமதி இல்லாமல் 4 வெளிநாட்டு வாத்துக்களை வளர்ப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
25 Jan 2023 2:44 AM GMTமறைமலைநகர் அருகே லாரிகள் மோதி விபத்து
மறைமலைநகர் அருகே லாரிகள் மோதி விபத்து ஏற்பட்டது.
15 Jan 2023 9:42 AM GMTபிரதமர் மோடி உருவப்படத்தை வைக்க வலியுறுத்தி கோபி பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் நுழைந்த பா.ஜ.க.வினர் 12 பேர் மீது வழக்கு
பிரதமர் மோடி உருவப்படத்தை வைக்க வலியுறுத்தி கோபி பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக பா.ஜ.க.வினர் 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
15 Dec 2022 9:15 PM GMT'கூகுள் பே' மூலம் லஞ்சம் வாங்கிய ஏட்டு மீது வழக்குப்பதிவு
கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய மதுரை போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது..
25 Nov 2022 7:05 PM GMT