ரெயில் நிலையங்களில் போலி டிக்கெட் விற்றவர் கைது
ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு போலி டிக்கெட் விற்பனை செய்தவரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
20 July 2023 7:24 AM GMTஅபாய சங்கிலியை பிடித்து இழுத்து கடற்கரை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம் - 3 பேர் கைது
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் மீது கல்வீசி சேதப்படுத்திய வழக்கில் 3 கல்லூரி மாணவர்களை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
20 July 2023 7:07 AM GMTவக்கீலிடம் செல்போனை பறித்த வழக்கில் வாலிபர் கைது
வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் வக்கீலிடம் செல்போனை பறித்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
30 Jun 2023 10:39 AM GMTதிருவாலங்காடு ரெயில் நிலையத்தில் சிறுமி மீட்பு
திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் 11 வயது சிறுமியை ரெயில்வே போலீசார் மீட்டு ராணிப்பேட்டை குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
27 Jun 2023 11:43 AM GMTரெயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு - வாலிபர் கைது
ரெயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்
13 Jun 2023 6:45 PM GMTபொன்னேரி ரெயில் நிலையம் அருகே ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு - ரெயில் சேவை பாதிப்பு
பொன்னேரி ரெயில் நிலையம் அருகே மின்கம்பி மற்றும் தண்டவாளங்களை பராமரிக்கும் ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Jun 2023 12:17 PM GMTஉத்தரபிரதேச ரெயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து.!
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
12 Jun 2023 5:22 PM GMTதிருநின்றவூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த வாலிபர் கைது
திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தென்னை மரக்கட்டையை வைத்த வாலிபரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்
10 Jun 2023 8:44 AM GMTமீஞ்சூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே கேட் மூடாததால் ரெயில் நிறுத்தம் - 30 நிமிட சேவை பாதிப்பு
மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே கேட்டை மூட முடியாமல் ஊழியர்கள் திணறியதால் ரெயில் நிறுத்தப்பட்டு சேவை பாதிக்கப்பட்டது.
3 Jun 2023 7:49 AM GMTகாதலருடன் மனைவி சென்றதில் ஆத்திரம்; பாட்னா ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கணவர்
பீகாரில் காதலருடன் மனைவி சென்ற ஆத்திரத்தில் கணவர் பாட்னா ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தெரிய வந்து உள்ளது.
30 May 2023 1:05 PM GMTதிருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.
24 May 2023 9:28 AM GMTகூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே முட்புதரில் எரிந்த நிலையில் தொழிலாளி பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே முட் புதரில் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 May 2023 5:23 PM GMT