சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான மறுதேர்வு பற்றி மந்திரி அரக ஞானேந்திரா புதிய தகவல்
சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான மறுதேர்வு பற்றி மந்திரி அரக ஞானேந்திரா புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
3 Aug 2022 8:57 PM GMT'சைபர் கிரைம்' எச்சரிக்கைத் தொடர்: தொலைநிலை அணுகல் மோசடிகள் - முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முனைவர் மு.ரவி
சைபர் கிரிமினல்கள், தொலைநிலை அணுகல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் பணத்தை கொள்ளையடிப்பது குறித்து எச்சரிக்க விரும்புகிறேன்.
31 July 2022 2:37 AM GMTஆசிரியர் பணி நியமன ஊழலில் கைதான மேற்கு வங்காள மந்திரி மருத்துவமனையில் அனுமதி
எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்து மந்திரியின் உடல்நிலையை பரிசோதனை செய்ய கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
24 July 2022 4:12 PM GMTரூ.150 கோடி முறைகேடு புகார்; பெண் அதிகாரி பிடிபட்டார்
ரூ.௧௫௦ கோடி ஊழல் புகாரில் பெண் அரசு அதிகாரி போலீசாரிடம் சிக்கினார்.
16 Jun 2022 8:32 PM GMTசப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம் - பெங்களூருவில் போலீஸ் அதிகாரி கைது
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
15 Jun 2022 9:10 PM GMTபேரூராட்சிகளுக்கு எல்.இ.டி. பல்புகள் கொள்முதல் செய்ததில் ரூ.97¼ லட்சம் ஊழல்; முன்னாள் உதவி இயக்குனர் உள்பட 13 பேர் மீது வழக்கு
தேனி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி. பல்புகள் கொள்முதல் செய்ததில் ரூ.97¼ லட்சம் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் உதவி இயக்குனர் உள்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Jun 2022 4:27 PM GMTசென்னை ஐ.ஐ.டி. மாணவியிடம் ஆன்லைன் மூலம் ரூ.1 லட்சம் மோசடி..!
சென்னை ஐ.ஐ.டி. மாணவியிடம் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி ஆன்லைன் மூலம் மோசடி செய்துள்ளனர்.
11 Jun 2022 3:54 AM GMTதிருமணத்துக்கு பெண் தேடிய முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.4 லட்சம் மோசடி
திருமணத்துக்கு பெண் தேடிய முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
9 Jun 2022 8:40 PM GMTவீட்டில் இருந்த படியே அதிகம் சம்பாதிக்கலாம்..! ஆசையில் பணத்தை பறிகொடுத்த இளம்பெண்..!
திருவண்ணாமலை அருகே பெண்ணிடம் இணையதளம் மூலம் வீட்டில் இருந்த படியே பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூ.1.26 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
27 May 2022 2:12 PM GMTபோலீஸ் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான ருத்ரேகவுடாவை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் மூளையாக செயல்பட்ட ருத்ரேகவுடாவை மீண்டும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
25 May 2022 9:40 PM GMT