- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சென்னை ஐ.ஐ.டி. மாணவியிடம் ஆன்லைன் மூலம் ரூ.1 லட்சம் மோசடி..!



சென்னை ஐ.ஐ.டி. மாணவியிடம் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி ஆன்லைன் மூலம் மோசடி செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை ஐ.ஐ.டி.யில் கெமிக்கல் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படிக்கு மாணவி சரிதா தல்லூரு, மயிலாப்பூர் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் தனக்கு பகுதி நேர வேலை வாங்கி தருவதாக ஒரு நபர் கூறியதன் பேரில்,ரூ.1 லட்சம் ஆன்லைன் மூலம் அனுப்பியதாகவும், ஆனால் வேலை வாங்கி தராமல் அந்த நபர் பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டு உள்ளார். அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் புகாரில் அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இது தொடர்பாக மயிலாப்பூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire