புலியை கண்காணிக்கும் பணி தொடரும்
சிற்றார் பகுதியில் புலியை கண்காணிக்கும் பணி தொடரும்
29 July 2023 6:45 PM GMTபுலியை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
பேச்சிப்பாறை அருகே அட்டகாசம் செய்து வந்த புலியின் நடமாட்டம் கடந்த 1 வாரமாக தென்படவில்லை. இதனால் புலியை தேடி பிடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இந்த பணிகளில் ஈடுபட்டு வந்த எலைட் படையினர் மதுரையில் உள்ள தங்களது முகாமிற்கு திரும்பினர்.
28 July 2023 6:45 PM GMTவனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கு - சிறுவன் உள்பட 7 பேர் அதிரடி கைது
வனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கில் சிறுவன் உள்பட 7 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
28 July 2023 6:25 AM GMTபுலியை பிடிக்க டிரோன் கேமரா மூலம் தேடும் பணி
பேச்சிப்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் புலியை பிடிக்க டிரோன் கேமரா மூலம் தேடும் பணி நடைபெற உள்ளதாக மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறினார்.
25 July 2023 6:45 PM GMTபுலியை பிடிக்க வனத்துறையினர் புதிய வியூகம்
பேச்சிப்பாறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்க வனத்துறையினர் புதிய வியூகம் அமைத்துள்ளனர். அதன்படி குடியிருப்பு முன்பு ஆட்ைட கட்டி வைத்துவிட்டு மயக்க ஊசி துப்பாக்கியுடன் காத்திருந்தனர்.
24 July 2023 6:45 PM GMTபுலியை பிடிக்க சிறப்பு பயிற்சி பெற்ற 'எலைட் படை' வருகை
பேச்சிப்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் புலி மீண்டும் புகுந்து நாய்களை துரத்திய நிலையில் அதை பிடிக்க சிறப்பு பயிற்சி பெற்ற ‘எலைட் படை’ வீரர்கள் வந்துள்ளனர்.
21 July 2023 6:45 PM GMTஅட்டகாசத்தில் ஈடுபடும் புலிைய மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டம்
பேச்சிப்பாறை அருகே அட்டகாசத்தில் ஈடுபடும் புலிைய மயக்க ஊசி போட்டு பிடிக்க கால்நடை டாக்டர் குழுவினர் சிற்றார் பகுதிக்கு வருகிறார்கள்.
20 July 2023 6:45 PM GMTஅட்டகாசத்தில் ஈடுபடும்புலியை பிடிக்க மேலும் ஒரு கூண்டு
பேச்சிப்பாறை அருகே அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் புலியை பிடிக்க மேலும் ஒரு கூண்டு வைக்கப்பட்டது.
17 July 2023 6:45 PM GMTபுலியுடன் புகைப்படம்... உயிரை பிடித்து கொண்டு, தெறித்து ஓடிய இளைஞர்கள்...!! தேவையா இது? என விளாசிய நெட்டிசன்கள்
புலியுடன் ஒன்றாக இரு இளைஞர்கள் புகைப்படம் எடுக்க போய், அது விபரீதத்தில் முடிந்த வீடியோ வைரலாகி வருகிறது.
18 May 2023 1:34 PM GMTஇந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும், இயற்கையை பாதுகாப்பது நமது கலாசாரத்தின் ஒரு பகுதி எனவும் புலிகள் திட்ட பொன் விழாவில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
9 April 2023 9:21 PM GMTபுலி நடமாட்டத்தால் விவசாயிகள் பீதி
குண்டலுபேட்டை அருகே புலி நடமாட்டத்தால் விவசாயிகள் பீதியடைந்துள்ள நிலையில், கூண்டு வைத்து பிடிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
5 April 2023 9:04 PM GMTபந்திப்பூர் வன காப்பகத்தில் 126 புலிகள் உள்ளன; இயக்குனர் ரமேஷ்குமார் தகவல்
பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகத்தில் 126 புலிகள் உள்ளதாக காப்பகத்தின் இயக்குனர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
3 April 2023 9:27 PM GMT