அயோத்தி ரெயிலுக்கு தீவைக்க வேண்டும் - மிரட்டிய ரெயில்வே ஊழியர் கைது
அயோத்தியில் இருந்து திரும்பிய ரெயிலுக்கு தீ வைப்பதாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்
24 Feb 2024 8:11 AM GMTதிருமண ஊர்வலத்தில் வாணவேடிக்கையின்போது தீப்பொறி பட்டு வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த பந்தல், ஆட்டோ எரிந்து சாம்பல்
பொதுமக்கள் வாளி மற்றும் குடத்தில் தண்ணீர் கொண்டுவந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
20 Feb 2024 12:10 AM GMTமும்பை குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து.. வீடுகள், கடைகள் சாம்பல்
பொதுமக்கள் பக்கெட்டுகளில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
17 Feb 2024 5:43 AM GMTடெல்லியில் பயங்கர தீ விபத்து: 7 பேர் பலி
சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
15 Feb 2024 6:41 PM GMTதிருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
இயந்திரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Feb 2024 3:20 PM GMTடெல்லி: ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயிலில் திடீர் தீ விபத்து
தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
13 Feb 2024 3:29 PM GMTகபாலீசுவரர் கோவில் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் கைது
கபாலீசுவரர் கோவில் நுழைவு வாயிலில் தீ வைத்த சம்பவம் தொடர்பாக மர்ம நபர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
13 Feb 2024 3:42 AM GMTகோவை: தங்க நகைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.
9 Feb 2024 12:55 PM GMTகென்யா: எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு - 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Feb 2024 1:47 AM GMTமும்பை அந்தேரியில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து
கட்டிடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
31 Jan 2024 4:39 PM GMTசீனாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து - பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு
தொடர்ந்து மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
24 Jan 2024 9:45 PM GMTஉத்தர பிரதேசம்: காசியாபாத் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
கட்டிடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
23 Jan 2024 1:41 AM GMT