கரும்பு கொள்முதலின் முறைகேடுகளை அரசு உடனடியாக தடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
5 Jan 2023 7:18 AM GMTபிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு
5 Dec 2022 6:45 PM GMTவிளம்பர பேனர் விநியோகத்தில் முறைகேடு: ரூ.350 பேனருக்கு ரூ.7,906 செலவா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
ரூ. 350 செலவாகும் பேனருக்கு ரூ. 7,906 செலவு செய்துள்ளதாக கணக்கு காட்டுகிறார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
23 Nov 2022 8:37 AM GMTபோலி கையெழுத்திட்டு முறைகேடு - தலைமை காவலர் பணியிடை நீக்கம்
புகார் மனு ஏற்பு ரசீதுகளில் போலி கையெழுத்திட்டு முறைகேட்டில் ஈடுபட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
20 Nov 2022 1:04 PM GMTகல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு
திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி கலெக்டரிடம் புரட்சி பாரதம் கட்சியினர் புகார் மனு கொடுத்தனர்.
18 Nov 2022 6:35 PM GMTசம்பளம் வழங்குவதில் முறைகேடு: தூய்மை பணியாளர்கள் புகார்
மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் சம்பளம் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக தூய்மை பணியாளர்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
10 Oct 2022 4:23 PM GMTதொலைதூர கல்வியில் முறைகேடு: மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஊழியர்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் காரணமாக 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
20 Sep 2022 8:42 AM GMTசமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கியதில் முறைகேடு
சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், பொதுமக்கள் பரபரப்பு புகார் அளித்தனர்.
19 Sep 2022 7:00 PM GMTபிட்காயின் முறைகேட்டில் மூடிமறைக்க ஒன்றும் இல்லை; மந்திரி அரக ஞானேந்திரா பதில்
பிட்காயின் முறைகேட்டில் மூடிமறைக்க ஒன்றும் இல்லை என்று மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
15 Sep 2022 7:26 PM GMTஇளநிலை உதவியாளர் தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 7 பேர் கைது
இளநிலை உதவியாளர் பதவிக்கான தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 Aug 2022 8:10 PM GMTதேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு
எடுத்தவாய்நத்தம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு வார்டு உறுப்பினர்கள் கலெக்டரிடம் புகார்
22 Aug 2022 6:37 PM GMTவெங்கடாசலபுரம் ஊராட்சியில் அரசு நிதியில் முறைகேடு நடந்ததாக மக்கள் புகார்
வெங்கடாசலபுரம் ஊராட்சியில் அரசு நிதியில் முறைகேடு நடந்ததாக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்
20 Aug 2022 2:27 PM GMT