- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு



பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கண்டமங்கலம் ஒன்றியம் பஞ்சமாதேவி ஊராட்சியை சேர்ந்த சமூகஆர்வலர் பிரசாந்த் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் ஊராட்சிக்குட்பட்ட ப.வில்லியனூரில் அரசால் வழங்கப்படும் பிரதமரின் ஆவாஸ்யோஜனா இலவச வீடு வழங்கும் திட்டத்தில் ஒரே குடும்பத்தில் முறைகேடாக கணவருக்கு ஒரு வீடும், மனைவிக்கு ஒரு வீடும், மாமனார், மகனுக்கு என்று தனித்தனியாக 2 வீடுகளும் என மொத்தம் 4 வீடுகள், கட்டாமலேயே அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். எனவே இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற கலெக்டர் மோகன், இதுகுறித்து விசாரிப்பதாக கூறினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire