பாரத ஸ்டேட் வங்கி மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 11-ந் தேதி விசாரணை
தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நன்கொடை விவரங்களை சமர்ப்பிக்க, பாரத ஸ்டேட் வங்கி கூடுதல் கால அவகாசம் கேட்டிருந்தது.
7 March 2024 11:17 PM GMTபெங்களூரு ஓட்டலில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் சதியா? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
குண்டுகள் வெடித்த சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 March 2024 9:13 PM GMTஐ.பெரியசாமி மீதான முறைகேடு புகார்...வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கிய குற்றச்சாட்டில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் ரத்து செய்துள்ளார்.
26 Feb 2024 6:16 AM GMTசெந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு: இன்று மீண்டும் விசாரணை
செந்தில் பாலாஜி வழக்கில் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை திருத்தி அமைத்துள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் வாதிட்டார்.
15 Feb 2024 1:26 AM GMTஅமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு: இன்று விசாரணை
கவர்னரிடம் முறையான அனுமதி பெறாததால், முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை சிறப்பு கோர்ட்டு விடுவித்து உத்தரவிட்டது.
13 Feb 2024 1:13 AM GMTஅமைச்சர்களுக்கு எதிராக வழக்குகள்: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணை
அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணை எடுத்த வழக்குகள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
7 Feb 2024 6:41 PM GMTஅமைச்சர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குகள் இன்று விசாரணை
அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
7 Feb 2024 1:29 AM GMTஅமைச்சர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குகள் நாளை விசாரணை
தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
5 Feb 2024 7:35 PM GMTகோடநாடு வழக்கு - நாளை மீண்டும் விசாரணை
முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாளை மீண்டும் விசாரணை நடத்துகின்றனர்.
31 Jan 2024 9:55 AM GMTதேஜஸ்வி யாதவிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை..
நேற்று லாலு பிரசாத் யாதவிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று தேஜஸ்வி யாதவிடம் அமலாக்கத்துறை விசாரித்துள்ளது.
30 Jan 2024 4:21 PM GMT"என்னால் ஜே.இ.இ. படிக்க முடியாது, மன்னித்து விடுங்கள்": பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவி தற்கொலை
மாணவியின் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Jan 2024 11:24 AM GMTஅங்கித் திவாரியை விசாரிக்க கோரிய அமலாக்கத்துறை ரிட் மனு மீது நாளை விசாரணை
அங்கித் திவாரியை விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
23 Jan 2024 10:16 PM GMT