- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டெல்லியில் மார்ச் 23–ந்தேதி போராட்டம் அன்னா ஹசாரே அறிவிப்பு



டெல்லியில் மார்ச் 23–ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அன்னா ஹசாரே அறிவித்தார்.
மும்பை,
ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே, நேற்று முன்தினம் தன்னுடைய சொந்த ஊரான அகமத்நகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது, லோக்பால் மசோதா, விவசாயிகளின் பிரச்சினை மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தி டெல்லியில் மார்ச் 23–ந்தேதி (தியாகிகள் தினம்) முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தார்.
இந்த பிரச்சினைகளை மேற்கோள்காட்டி ஏற்கனவே பிரதமர் மோடிக்கு கடிதங்கள் எழுதியதாக கூறிய அவர், அதற்கு எந்தவொரு பதிலும் வரவில்லை என்று குறிப்பிட்டார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire