- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டெல்லியில் நாளை வெளிநாட்டு மந்திரிகள் மாநாடு: ரஷியா, ஈரான் உள்பட 13 நாடுகள் பங்கேற்பு

x
தினத்தந்தி 12 Jan 2020 8:42 PM GMT (Updated: 2020-01-13T02:12:05+05:30)


டெல்லியில் நாளை வெளிநாட்டு மந்திரிகள் மாநாடு நடைபெற உள்ளது. அதில் ரஷியா, ஈரான் உள்பட 13 நாடுகள் பங்கேற்க உள்ளன.
புதுடெல்லி,
டெல்லியில் வெளிநாட்டு மந்திரிகளின் மாநாடு நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் பூகோள ஆராய்ச்சி அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகிறது.
இந்த மாநாட்டில் ரஷியா, ஈரான், ஆஸ்திரேலியா, மாலத்தீவு, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள். இதுதவிர முன்னாள் பிரதமர்கள், சபாநாயகர்கள் என மொத்தம் 105 நாடுகளை சேர்ந்த 180 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டில் ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஹமித் கர்சாய், சுவீடன், கனடா, டென்மார்க், நியூசிலாந்து, பூடான் உள்ளிட்ட நாடுகளின் முன்னாள் பிரதமர்களும் இதில் பங்கேற்கிறார்கள். ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜவீது ஷரீப் இதில் கலந்து கொள்கிறார்.
டெல்லியில் வெளிநாட்டு மந்திரிகளின் மாநாடு நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் பூகோள ஆராய்ச்சி அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகிறது.
இந்த மாநாட்டில் ரஷியா, ஈரான், ஆஸ்திரேலியா, மாலத்தீவு, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள். இதுதவிர முன்னாள் பிரதமர்கள், சபாநாயகர்கள் என மொத்தம் 105 நாடுகளை சேர்ந்த 180 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டில் ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஹமித் கர்சாய், சுவீடன், கனடா, டென்மார்க், நியூசிலாந்து, பூடான் உள்ளிட்ட நாடுகளின் முன்னாள் பிரதமர்களும் இதில் பங்கேற்கிறார்கள். ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜவீது ஷரீப் இதில் கலந்து கொள்கிறார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire