- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஈரோட்டில் உள்ள சாலைக்கு கொடி காத்த குமரனின் பெயர்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

x
தினத்தந்தி 4 Oct 2021 11:04 AM GMT (Updated: 2021-10-04T16:34:27+05:30)


இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கொடி காத்த குமரனின் பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள சாலைக்கு குமரன் பெயரிட்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை,
குமரன், நொய்யல் ஆற்றங்கரையில் ஜனவரி 11, 1932 அன்று நடந்த ஆங்கில அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது ஆங்கிலேயர் நடத்திய தாக்குதலில் காயமடைந்தார் இருந்தபோதிலும் இந்தியக் கொடியை உயர்த்திப் பிடித்து தனது உயிர் பிரியும் வரையிலும் கொடியைக் கீழே விழாமல் காத்தார். இதனால் கொடி காத்த குமாரன் என்று பெயர் பெற்றார்.
அவரது பிறந்த நாளான இன்று, ஈரோடு சம்பத் நகர் பிரதான சாலையை தியாகி குமரன் சாலை, சம்பத் நகர் என்று பெயரிட்டு அக்டோபர் 3 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட அரசு உத்தரவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்தினார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire