திறமை, தேடல், விடா முயற்சியுடன்...

‘‘திறமை, தேடல், விடா முயற்சி, போராடும் குணம் இவைகள்தான் திரையுலகில் என் மூலதனம்’’ என்கிறார், கருணாகரன்.

Update: 2017-11-02 22:00 GMT
சிம்பு நடித்த ‘வல்லவன்’ படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமானவர், கருணாகரன். தொடர்ந்து ‘அலெக்ஸ் பாண்டியன்,’ ‘டமால் டுமீல்,’ ‘சென்னை–28 பாகம்–2 ஆகிய படங்களில் பாடல்கள் எழுதிய இவர் தற்போது, பாஸ்கர் ஒரு ராஸ்கல், கர்ஜனை, பொட்டு, சென்னை டு தாய்லாந்து ஆகிய படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

‘‘திறமை, தேடல், விடா முயற்சி, போராடும் குணம் இவைகள்தான் திரையுலகில் என் மூலதனம்’’ என்கிறார், கருணாகரன்.

மேலும் செய்திகள்