மாமியார் பற்றி மருமகள் கருத்து!

பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதியின் மகன் சாந்தனு டி.வி.யில் பணிபுரிந்த கீர்த்தியை காதலித்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

Update: 2019-04-14 09:37 GMT
நடிகர் விஜய் தாலி எடுத்து கொடுத்து, இவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்.

இந்த நிலையில் மாமனார் பாக்யராஜ், மாமியார் பூர்ணிமா பற்றி கீர்த்தி கருத்து தெரிவித்து இருக்கிறார். ``என் மாமனார் வீட்டில் அதிக நேரம் இருக்க மாட்டார். மாமியாரை சுலபமாக ஏமாற்றி விடலாம். எது சொன்னாலும் அவர் நம்பி விடுவார். என் பிறந்த வீட்டில் இருந்ததை விட, புகுந்த வீட்டில் நான் சுதந்திரமாக இருக்கிறேன்'' என்கிறார், கீர்த்தி!

மேலும் செய்திகள்