வாரிசு நடிகர் மீது ஒரு புகார்!
அதர்மத்தை தட்டிக் கேட்கும் கதாநாயகனாக நடித்து வருகிறார் அந்த வாரிசு நடிகர்.
ஒரு தயாரிப்பாளரிடம் அவர் படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டு ஒரு கோடி ரூபாய் முன்பணமாக வாங்கினாராம். சொன்னபடி அவர் அந்த படத்தில் நடிக்காமல், வேறு ஒரு படத்தில் நடிக்க போய்விட்டாராம். இதுபற்றி ‘சங்கத்தில்’ புகார் செய்ய அந்த தயாரிப்பாளர் முடிவு செய்து இருக்கிறார்!