சம்பளத்தை மேலும் உயர்த்தினார்!

நயன்தாரா இதுவரை ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்தார். இப்போது தனது சம்பளத்தை ரூ.6 கோடியாக உயர்த்தி விட்டார். இந்த சம்பளத்தை கொடுத்தால் நடிப்பது, கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை.

Update: 2020-02-13 22:30 GMT
 வந்த வரை வரவு என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டதாக பேசப்படுகிறது. ‘‘இரவு-பகல் பாராமல் ஓடி ஓடி உழைத்தேன்....போதுமான அளவு சம்பாதித்தும் விட்டேன். 

இனிமேல் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்’’ என்று நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம், நயன்தாரா!

மேலும் செய்திகள்