இந்தியாவில் ஐ.எஸ்.பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு:உளவுத்துறை எச்சரிக்கை
இந்தியாவில் ஐ.எஸ்.பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேசம்,மத்திய பிரதேசம்,தெலுங்கானா,ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள வழிபாட்டு தலங்கள்,மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஐ.எஸ்.பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரபிரதேசம்,மத்திய பிரதேசம்,தெலுங்கானா,ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள வழிபாட்டு தலங்கள்,மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஐ.எஸ்.பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.