அசாம் விமான நிலையத்தில் ரூ. 70 லட்சம் மதிப்புள்ள 14 தங்க கட்டிகள் பறிமுதல்

அசாம் ஜோர்ஹட் விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 14 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #Assam #Airport

Update: 2018-01-20 09:35 GMT
கவுகாத்தி,

அசாம் மாநிலம் ஜோர்ஜட் விமானநிலையத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 14 தங்க கட்டிகளை கடத்தி வந்த 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்