சிகாகோவில் விவேகானந்தர் உரையாற்றிய 125-வது ஆண்டு விழா: நாளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரை

சிகாகோவில் விவேகானந்தர் உரையாற்றிய 125-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

Update: 2018-09-10 17:10 GMT
புதுடெல்லி,

இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய 125-வது ஆண்டு விழாவையொட்டி கோயம்புத்தூர் ராம கிருஷ்ண மடத்தில் நாளை நிகழ்ச்சியில் மாலை 3.30 மணிக்கும் காணொலி காட்சியில் உரையாற்ற உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்