நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்
நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி
ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெற உள்ள கூட்டத்தொடரில் பிப்ரவரி 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாராளுமன்ற விவகார அமைச்சகத்தின் (CCPA) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.