எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம் - டெல்லியில் இன்று நடக்கிறது
டெல்லியில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
கொல்கத்தாவை தொடர்ந்து, டெல்லியில் இன்று (புதன்கிழமை) எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. ஆம் ஆத்மி கட்சி, ஜந்தர் மந்தரில் இந்த கூட்டத்தை நடத்துகிறது.
இதில், முன்னாள் பிரதமர் தேவே கவுடா, முதல்-மந்திரிகள் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.
கொல்கத்தாவை தொடர்ந்து, டெல்லியில் இன்று (புதன்கிழமை) எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. ஆம் ஆத்மி கட்சி, ஜந்தர் மந்தரில் இந்த கூட்டத்தை நடத்துகிறது.
இதில், முன்னாள் பிரதமர் தேவே கவுடா, முதல்-மந்திரிகள் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.