மேற்கு வங்கத்தில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-05-21 04:00 GMT
புதுடெல்லி,

மேற்கு வங்காள மாநிலம் உத்தர் தொகுதியில் உள்ள 200-வது எண் வாக்குச்சாவடியில் நாளை ( மே 22) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மே 19 ஆம் தேதி நடந்த தேர்தல் செல்லாது என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 

மேலும் செய்திகள்