உத்தரபிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 32 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2019-07-22 10:51 GMT
உத்தரபிரதேசம் மாநிலத்தில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் 32 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்