இந்தியா முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

இந்தியா முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

Update: 2019-08-30 12:32 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஊழல்  - முறைகேடு நடப்பதாக  சந்தேகப்படும் இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்