இந்தியா முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை
இந்தியா முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஊழல் - முறைகேடு நடப்பதாக சந்தேகப்படும் இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.