மாநிலங்களவை நவம்பர் 18-ந்தேதி கூடுகிறது
மாநிலங்களவை நவம்பர் 18-ந்தேதி துவங்க உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18-ந்தேதி தொடங்குகிறது. இதேபோல மாநிலங்களவையை அதே நாளில் கூட்டுவதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம் மற்றும் விவாதத்திற்கு பின்னர் இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 13-ந்தேதி நிறைவடையும் என்று மாநிலங்களவை செயலாளர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18-ந்தேதி தொடங்குகிறது. இதேபோல மாநிலங்களவையை அதே நாளில் கூட்டுவதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம் மற்றும் விவாதத்திற்கு பின்னர் இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 13-ந்தேதி நிறைவடையும் என்று மாநிலங்களவை செயலாளர் தெரிவித்தார்.