ரூ. 6.5 கோடி மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்

தெலுங்கானாவில் ரூ. 6.5 கோடி மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

Update: 2019-11-02 12:00 GMT
ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில்  20 சதவீதம் கமிஷன் தருவதாக பொதுமக்களை ஏமாற்றி  புதிய இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை  புழக்கத்தில் விட்டு உள்ளனர். இது தொடர்பாக போலீசார் இன்று 5 பேரை கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.5.6 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம்  ரூபாய்  கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்